எனது கிணரை இடித்து கருங்கர்ளை எடுத்துசென்றுவிட்டான்
பெயர்.முருகன் த.பெ. சுப்பராயன் என்பவன் தான் இதைசெய்தான். எனது கிணரை இடித்து கர்க்களை எடுத்துசென்றுவிட்டான் சந்தன மரத்தை எரித்தான். மாட்டை கட்டி நிலத்தைசேதப்படுத்தி வருகிறான் குப்பைளை காெட்டிவருகிறான். நான் ராேட்டில் பாேகும்பாேது வழியில் நிர்கிறான் . நான் வீட்டை விட்டுவெளியில் செல்வதை தன் மகன்களைவைத்து உளவு பார்த்து வருகிறான். பல முறைொல்லியும் அவன்கேட்க வில்லை. காரணம்மேல்மருவத்தூர் அடிகளார். அ.இஅ.தி.மு.க. கிருஷ்ணமூர்த்தி. ராமச்சந்திரன் ஆகியவர்களின்கையாளாவான். எனதுவெட்டியான் மான்னிய நிலத்தை வாங்கியுள்ளான். இதை விற்பனைசெய்தவன் ராமச்சந்திரன்.