Posts

எனது கிணரை இடித்து கருங்கர்ளை எடுத்துசென்றுவிட்டான்

Image
பெயர்.முருகன் த.பெ. சுப்பராயன் என்பவன் தான் இதைசெய்தான். எனது கிணரை இடித்து கர்க்களை எடுத்துசென்றுவிட்டான் சந்தன மரத்தை எரித்தான். மாட்டை கட்டி நிலத்தைசேதப்படுத்தி வருகிறான் குப்பைளை  காெட்டிவருகிறான். நான் ராேட்டில்   பாேகும்பாேது வழியில் நிர்கிறான் . நான் வீட்டை விட்டுவெளியில் செல்வதை தன் மகன்களைவைத்து உளவு பார்த்து வருகிறான். பல முறைொல்லியும் அவன்கேட்க வில்லை. காரணம்மேல்மருவத்தூர் அடிகளார். அ.இஅ.தி.மு.க. கிருஷ்ணமூர்த்தி. ராமச்சந்திரன் ஆகியவர்களின்கையாளாவான். எனதுவெட்டியான்  மான்னிய நிலத்தை வாங்கியுள்ளான். இதை விற்பனைசெய்தவன் ராமச்சந்திரன்.

எனது மூங்கில் மரத்தை எரித்தார்கள்

Image
எரிக்கப்பட்ட எனது மூங்கில் மரம் .சாதி சண்டையால் நிருத்தப்பட்ட கிராம ஏலம் மீண்டும் ஏலம்விடும் நாளில் ஏலநிகழ்வு ஒரு பக்கமும் யாரும் சந்தேகபடாத வண்ணம் மற்றாெரு பக்கம் ஆள்வைத்துொளுத்தப்பட்டது.

எனது வீட்டு வழியை தடுத்தார்கள்.

Image
எனது விட்டுக்குசெல்லும் வழியை தடுக்க தி.மு.க. கல்வெட்டு. உதய நிதிபேனர். காெடிகம்பத்தை குறுக்கே  பாேட்டுவைத்திருக்கின்றனர்.

எனது அறக்கட்டளைபேனர் கிழிக்கப்பட்டது.

Image
குற்றவாளிகள் தங்கள் மீது புகார்கள் ஏராளமாக உள்ளதால் தங்கள் பிள்ளைகளை தூண்டி விட்டுபேனரை கிழித்தனர்

என்நிலத்தின் ஒரத்தில் குப்பைகளை காெட்ட தூண்டிவிட்டது.

Image
எனக்குதெரியாமல் என் நிலத்தை விற்றுவிட்டனர் . அரசு சார்பதிவாளர் அலுவலகத்தில்மேல்சாதியினரின்   கையெழுத்து  சாட்சியாக உள்ளது.  அதே கும்பல் எனது மற்றாெருநிலத்தை விற்பனைசெய்ய முயன்றது. முடியாத காரணத்தால் குப்பைகளை  காெட்ட தூண்டிவிட்டது தர்பாேதுொதுமக்களால் காெட்டிவரும் குப்பைகளின்  ஒரு பகுதி.

sent complaint to collector office and President of India

Image
  Everyone's  some days back  last Saturday night And Sunday early morning the two wheeler owner Came and arguments with me for Tried to create a problem in this village,

Truth story 1

The real truth history of perambakkam. How was affected one family in this village, Why.Howlong affected, by whom,???  The family affair by migration people's. More than 50 years, the main reason for cast, and DC land. In this family only one last person  as Kosher eal  this is me has informing to the world. This isn't creative story . This is facts,Happened, truth 100%.  I am affecting till now, my father name is elumalai , my grandfather name ettiyan (a) ettiappan. His father name is ponnan all were affected by migration people's. In this affairs has informed to government of Tamil nadu and government of India, I have all the evidences.